Malaikatru Vandhu

Malaikatru Vandhu Song Lyrics In English


ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஹா
ஆஆ ஆஆ

மழைக்காற்று
வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து
இசை பாடுதே மலரோடு
வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

மழைக்காற்று
வந்து தமிழ் பேசினால்
மலைச்சாரல் வந்து
இசை பாடினால் மலரோடு
வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்

புல்லோடு
இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின்
பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்து
சிலை தூங்குமே தூங்காது
நமது தீபமே தூங்காது
நமது தீபமே

கடல் கொண்ட
நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன்
ஓய்ந்தாலுமே முடியாது
அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே
முடியாது நமது பந்தமே

மழைக்காற்று
வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து
இசை பாடுமா
மலரோடு
வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி


இடையோடு
ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்ன வென்று சரி
பார்க்கிறேன் இதழ் தேனை
மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை
தொடருவேன் இடைவேளை
இல்லை தொடருவேன்

கண்ணாளன்
தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி
பார்க்கிறேன் என் கூந்தல்
பூக்கள் பரிமாறினேன் இனி
என்ன செய்வது அறியேன்
இனி என்ன ஹ்ம்ம்

மழைக்காற்று
வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து
இசை பாடுதே மலரோடு
வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

ஆஆஆஆ
ஆஹா ஆஹா
ஆஆஆ