Malaiyil Pootha Malligai |
---|
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களேஏ
நானும் நல்ல ரசிகன் இன்ப கலைஞன் அல்லவோ நானும் நல்ல ரசிகன் இன்ப கலைஞன் அல்லவோ நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன்
எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ ஆஅஆஆஆ
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில் போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில் சிரித்தாய் என்ன நினைத்தாய் எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்
மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன ஓஒஓஓ
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே இது தென்றல் தேரோட்டமே வழி எங்கும் பூக்கோலமே
இருவர் :