Malar Edhu En Kangal

Malar Edhu En Kangal Song Lyrics In English


மலர் எது
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
கனி எது
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி

மலர் எது
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
கனி எது
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி

நீரில் மிதந்தது இளமேனி
நான் ஆடை கட்டும் தாமரையல்லோ
ஆடி குலுங்குது சுகமாக
நான் ஆசை கொள்ளும்
தேவதையல்லோ

பதம் பதம்
என் பெண்மை
தண்ணீரில் தள்ளாடுது
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி


கண்ணம் சிவந்தது கனிவாக
உன் கண்களுக்கு தோன்றவில்லையா
மாலை மயங்குது மெதுவாக
என் மல்லிகையில்
வாசமில்லையோ

இதம் இதம்
என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி

மலர் எது
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
கனிஎது
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி