Malar Edhu En Kangal |
---|
மலர் எது
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
கனி எது
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி
மலர் எது
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
கனி எது
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி
நீரில் மிதந்தது இளமேனி
நான் ஆடை கட்டும் தாமரையல்லோ
ஆடி குலுங்குது சுகமாக
நான் ஆசை கொள்ளும்
தேவதையல்லோ
பதம் பதம்
என் பெண்மை
தண்ணீரில் தள்ளாடுது
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி
கண்ணம் சிவந்தது கனிவாக
உன் கண்களுக்கு தோன்றவில்லையா
மாலை மயங்குது மெதுவாக
என் மல்லிகையில்
வாசமில்லையோ
இதம் இதம்
என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி
மலர் எது
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
கனிஎது
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி
ஆஹா ஆஆ
காலத்தில் வசந்தமடி
நான் கோலத்தில் குமரியடி