Malaraadha Malarellaam |
---|
ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஹாஹாஆஆஆ
மலராத மலரெல்லாம் மலரவே
மலராத மலரெல்லாம் மலரவே
மகிழாத மனமெல்லாம் மகிழவேஏஏ
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே
மலராத மலரெல்லாம் மலரவே
கனியூறும் பாலன் முகம் போலவே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமாஆ
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமாஆ
இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே
இன்ப மணம் வீசுகின்ற தென்றலேஏ
இன்ப மணம் வீசுகின்ற தென்றலேஏ
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே
அன்பான தந்தை இவர் போலவே
அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமாஆ
இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே
அன்னை போல அன்பு கொண்ட நாயகி
ஆஅஆஆஆஆஅஆ
அன்னை போல அன்பு கொண்ட நாயகி
அடியாள் போல் பணி புரியும் பெண்மணி
உன்னைப் போல வையகத்தில் உண்டுமாஆ
என்னைப் போல பாக்யசாலி யாரம்மா
இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே