Malare Mullanaai Nee |
---|
மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா
மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா
இவள் ஊமை வார்த்தை இல்லை அவன் யாரோ பார்க்கவில்லை கண்மணி கூறடி காமுகன் யாரடி இது வாழ்க்கை இல்லாத மசக்கை கண்மணி கூறடி காமுகன் யாரடி இது வாழ்க்கை இல்லாத மசக்கை
ஓஒஆண்களுக்கென்றும் அவரசம் தானே சுமப்பவள் யாரிங்கு பெண் தானே
இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா
மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா
சின்ன முல்லை நீயும் பிள்ளை உந்தன் கையில் நாளை பிள்ளை வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா ஒரு கணவன் இல்லாமல் தாயா வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா ஒரு கணவன் இல்லாமல் தாயா
ஓஒஅழுதிட கூட அறிவில்லை பெண்ணே சோகங்கள் தீராத பொன் மானே
இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா
மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா