Malayala Karaiyoram |
---|
உசேலே உசேலே உசேலே உசேலே
மழையால கரையோரம்
மயிலு ஒன்ன பார்த்தேண்டா
மச்சான் நான் பார்த்ததுமே
மனசுக்குள்ள வேர்த்தேனடா
நைட் எல்லாம் தூக்கமில்ல
நெஞ்ச பறிச்சிட்டா
அவ நேந்திரம் பழ சிப்ஸ்ச போலே
என்ன வருத்திட்டா
சங்கு கழுத்து பாக்கு மரம்
செஞ்சு வச்ச தேக்கு மரம்
முண்டு போட்ட தென்னை மரம்
மனச படுத்தும் ரப்பர் மரம்
இடுப்பு மட்டும் மொளகு கொடிடா
அவதான் கால் மொளைச்ச கன்னி வெடிடா
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஓ ச்சே சே
சூரியன் உதயம் பார்க்க
குமரிக்கு போனேண்டா
சுந்தரி அவள பார்த்து
பஞ்சர் ஆனேன்டா
எந்தா எந்தா சாரே
அவ எந்த ஊரு சாரே
எந்தா எந்தா சாரே
அட என்ன பேரு சாரே
திருச்சூர் விளக்க போலே
ஜொலிக்கிற கண்ணுடா
விட்டில் பூச்சி போலே
விழுந்தேன் நானுடா
நாலு கெலம நேரம் என்ன
மறந்து போனேண்டா
நாயர் கட சாயா போலே
சூடா ஆனேன்டா
வலை விரிச்சா
என்னை புடிச்சா
மெல்ல சிரிச்சா
ஐயோ கவுத்திட்டாஆஅ
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
உசேலே உசேலே
அவளோட கை பிடிக்க
ஆண்டவன வேண்டுவேன்
கேரளா நாட்டுக்குத்தான்
சொந்தமா மாறுவேன்
கட்டு கட்டு கட்டு
அவ நினைப்ப இறுக்கி கட்டு
கொட்டு கொட்டு கொட்டு
உன் மனச தொறந்து கொட்டு
ஹேய் கதகளி கத்திகிட்டு
அவளோட ஆடுவேன்
ஓணம் பண்டிகையில்
ஒன்னா சேருவேன்
மதம் பிடிச்ச யானை போல
ஆசை அலையுது
செவப்பு அரிசி சாதம் போல
பொங்கி வழியுது
தலை குளிச்சா
அள்ளி முடிச்சா
என் மனச அவ புளிஞ்சிட்டாஆஅஹோய்
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
டுர்ர்ர்ஆஅ
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
உமாஹ் உமாஹ் உமாஹ்
மலையாள பிகரு வேணாம்டா
நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்