Malligai Poo Kattilile |
---|
சொல்லவா கதையாச் சொல்லவா பாட்டாச் சொல்லவா
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே மெதுவாக வந்து அணைச்சான் என்ன மெதுவாக வந்து அணைச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே
பூவோட காத்தும் பாட்டோட பாட்டும் ஒண்ணாகக் கலந்தது உன் நேரம்தான் என்னோட மனசெல்லாம் பூபாளம்தான்
ஒன்னுடம்ப கிள்ளி கதை சொல்லி பொலம்ப வெச்சான் கட்டிலிலே தள்ளி கையில் அள்ளி கெறங்க வெச்சான் தேரோடு தேரு போல தேகம் ரெண்டு எணஞ்சது தெம்மாங்கு காத்து கூட வழி இல்லாம திரும்புது ஆஆஆஹ்
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே மெதுவாக வந்து அணைச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே
பொண்ணான நானும் திண்டாடிப் போனேன் மொட்டான அரும்பு நான் பூவாகினேன் பூவோட ஊறுர தேனாகினேன்
கட்டிலுக்கு மேல பட்டுச் சேல கலைஞ்சதடி கொண்டையில நானும் வச்ச பூவும் தொலைஞ்சதடி என் மேனி மேடையாக்கி அதுல நாளும் நாடகம் என்னான்னு நானும் சொல்ல மறந்து போச்சு ஆயிரம் ஆஆஆஹ்
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே மெதுவாக வந்து அணைச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
மல்லியப் பூ கட்டிலிலே எம் மன்னவனும் பக்கத்திலே