Malligai Poo Marikolundhu |
---|
மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா
மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா
காவிரிக் கரையின் செல்வனடி
போர் களங்கள் கண்ட மன்னனடி
காவிரிக் கரையின் செல்வனடி
போர் களங்கள் கண்ட மன்னனடி
பூவிருக்க தீவினில் வந்து
புதுமை செய்த வீரனடி
பூவிருக்க தேனில் வந்து
புதுமை செய்த மன்னனடி
மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா
ஆத்தி மாலை கொண்டவராம்
அன்பால் உலகை வென்றவராம்
ஆத்தி மாலை கொண்டவராம்
அன்பால் உலகை வென்றவராம்
நம் கடலில் கிடைத்த கருணை வடிவம்
கனிந்த உள்ளம் கொண்டவராம்
கடலில் கிடைத்த கருணை வடிவம்
கனிந்த உள்ளம் கொண்டவராம்
மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மல்லிகைப் பூ மரிக்கொழுந்து
மலர்ந்த செண்பக ரோஜா
தேன் மணக்கும் செண்பகம்
தேன் அள்ளி தின்ன
வாலிபர் தானடி ராஜா
வாலிபர் தானடி ராஜா