Malligai Poovile Manjam |
---|
பாடகர்கள் : எஸ் என் சுரேந்தர் மற்றும் எஸ் ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு
இளம் மங்கைதான் உன்னோடு சங்கமம் வந்து கூடு
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு
மன்னன் மார்பினில் அன்புக் காதலி கண் உறங்கு அந்த வேளையில் வந்த ஆசையில் பெண் மயங்கு
தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள் தொட்டு தந்த சுகங்கள் சொர்க்கம் தந்த வரங்கள் உன் பட்டு மலர்கணை மொட்டு மலர்ந்தது கொட்டி தரும் காவியங்கள்
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு இளம் மங்கைதான் என்னோடு சங்கமம் வந்து கூடு
பொன்னி ஆறேன இன்பம் நூறென பொங்கிடுதே கன்னி மேனியில் காமன் காவியம் தங்கிடுதே தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய தங்க ரதம் அசைய அங்கம் ரெண்டும் இசைய
பெண் கங்கை போல் இளம் மங்கை பூவுடல் என்னை தூண்டுது என்ன செய்ய
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு இளம் மங்கைதான் என்னோடு சங்கமம் வந்து கூடு
மல்லிகை பூவிலே மஞ்சம் ஒன்று போடு மந்திரம் இன்று பாடு