Malligaiye Malligaiye |
---|
ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஆஆஅ
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
மணிக் குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ
அதைக் கேட்டுப் பாரம்மா
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
தனதந்த தனதந்த
தனதந்த தனதந்த தனானா
தனதந்த தனதந்த
தனதந்த தனதந்த தனானா
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
கனவுகள் போலே கண்ணில் நீயே
வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பத் தேனும்
கலந்தோடும்
ஆடிப் பாடத்தான்
வரும் ஆசைத் தேரும் நீ
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
இருவர் : தாங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ