Mamannu Yaarumilla

Mamannu Yaarumilla Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல

நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேசஆ

அட மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல

பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம் பம்பரம் போலவே ஆடுது பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம் பம்பரம் போலவே ஆடுது

அசைஞ்சா போதுமா ஆணிப்பொன் தேரு அசந்தா ஒட்டிடும் அரசனும் யாரு வசதி இருந்தா வரலாம் முன்னாடி வசதி இருந்தா வரலாம் முன்னாடி ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க

மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே

வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேச


அட மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல

கச்சேரிதான் இப்போ வச்சா என்ன மேடையில் மேளமும் ஏங்குது நான்தான் பாடுறேன் ராகத்த தேடி நீதான் வேகமா தாளத்தைப் போடு இரண்டும் கலந்தா அதுதான் சங்கீதம் ஆனந்த பாட்டத்தான் அடிக்கடி படிக்க

மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல

தொட்டா என்ன இது கெட்டா விடும் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ தொட்டா என்ன இது கெட்டா விடும் ஹான் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ

நேத்து பூத்தது சாமந்தி பூவு நேரம் ஆனதும் நெஞ்சில நோவு ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க

மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல

நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேசஆஆ