Mambazhathu Vandu |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
கோடி விழிப்பட்டு
கோலவிழிச் சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
கோடை மழை மேகம்
கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம்
கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம்
கொண்டதென்ன கோபம்
என்னுரிமை என்றே
நான் இருக்கும்போது
என்னுரிமை என்றே
நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை
தீண்டியது என்ன
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
ஆண் மற்றும்
கன்னியர்க்கு தென்றல்
அன்னை முறையன்றோ
அன்னையவள் மெல்ல
ஆடைத் தொடுவாளோ
சொன்னபடி கேட்டேன்
என்ன செய்ய வேண்டும்
கன்னி உன்னை எந்தன்
கை சிறையில் வைப்பேன்
கன்னி உன்னை எந்தன்
கை சிறையில் வைப்பேன்
ஆண் மற்றும்
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று