Mamiyar Veedirukku |
---|
இருவர் : மாமியார் வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர் : ஹெஹ்ஹே மாமியார்
வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு
இருவர் : கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு
தொறந்திருக்கு
இருவர் : இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு
வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு
சட்டப்படி மச்சான் மச்சான்
நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
கண்ணன் அந்நாளில் பிறந்தான் சிறையிலே
பிறந்தான் சிறையிலே பிறந்தான் சிறையிலே
சிறையில் பிறந்தாலும் கீதை சொன்னான் பாரு
கீதை சொன்னான் பாரு கீதை சொன்னான் பாரு
காந்தி கைதாகி இருந்தார் ஜெயிலிலே
ஜெயிலில் இருந்தாலும் கொண்டடுது ஊரு
சாமிகளும் ஆசாமிகளும்
வந்து தங்கும் இடம்
இது ஒன்னுதான்
ஆக மொத்தம் இங்கு நாம் இருந்தால்
ஒரு தோஷம் இல்லே விட்டுத் தள்ளுடா
இருவர் : மாங்குயில் கூவும் பூஞ்சோல
ஆகிடும் இந்த சிறைச்சால
பாரதிதாசன் பாடிய
பாட்ட படிச்சு பாரேன்டா
மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
சிறிய மனுஷன்தான் சிறுசா திருடுறான்
சிறுசா திருடுறான் சிறுசா திருடுறான்
அவன்தான் லாக்கப்பில் மாட்டிக்கிறான் பாவம்
மாட்டிக்கிறான் பாவம் மாட்டிக்கிறான் பாவம்
பெரிய மனுஷன்தான் பெருசா திருடுறான்
பதவி மேக்கப்ப போட்டுக்குறான் நாளும்
லீடர் எல்லாம் இங்கே தப்பிக்கிறான்
அவன் சீடர் எல்லாம் இங்கே மாட்டுறான் ஹா
நீதி இல்ல இது நியாயம் இல்ல
இத எந்தப் பய இங்க கேக்குறான்
இருவர் : அட சில்லறை யாரும் வைக்கட்டும்
சட்டமும் இங்கே கை கட்டும்
இப்படிப் போனா பாரத நாடு
உருப்படுமாடா டேய்
மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர் : இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு
வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு
ஹேய் சட்டப்படி மச்சான் மச்சான்
நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு