Mana Madurai Maamara Kilaiyilae

Mana Madurai Maamara Kilaiyilae Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹ்மான்

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

மானாமதுர மாமரக் கிளையிலே
பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்

ஆண் மற்றும் ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

மேட்டுச் சாலையிலே
மாட்டுவண்டியிலே
ஏ போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாள்

மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஆண் மற்றும் ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

தந்தானே தந்தானே
காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே
பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே

சிறுபிள்ளைபோல் மனமிருந்தால்
துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால்
பயமில்லையே

தந்தானே தந்தானே
கையில் பூமி தந்தானே
வளமோடு வாழத்தானே

மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஆண் மற்றும் ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா


மானாமதுர மாமரக் கிளையிலே
பெண் மற்றும் பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்

தந்தானே தந்தானே
உண்ணக் கனிகள் தந்தானே
உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே
பாட்டுக்குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத் தேனே

ஒலிகளிலே ஓவியங்கள்
தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே
தெரிகின்றதே

தந்தானே தந்தானே
மேகக் கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாளம் தானே

மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

மானாமதுர மாமரக் கிளையிலே

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா

பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி

ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓஹுலல லாலா லல லலலலா லா