Manamae Veenaai Thalaraadhae |
---|
மனமே வீணாய் தளராதே
மனமே வீணாய் தளராதே
வாய்மையை நீயே மறவாதே
வாய்மையை நீயே மறவாதே
மனமே வீணாய் தளராதே
கணை கடலலை போல் சுகதுக்கமே தான்
காணும் ஆயினும் கலங்காதீர்
கணை கடலலை போல் சுகதுக்கமே தான்
காணும் ஆயினும் கலங்காதீர்
புனிதனாம் பூரணனாவாய்
புனிதனாம் பூரணனாவாய்
பொறுத்தார் பூமியாளுவார்
பொறுத்தார் பூமியாளுவார்
மனமே வீணாய் தளராதே
வாய்மையை நீயே மறவாதே
மனமே வீணாய் தளராதே