Manappaarai Santhaiyile

Manappaarai Santhaiyile Song Lyrics In English


தந்தன தந்தன தந்தா
தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தா

மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஓஹோ ஆஹா ஓஹோ

மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஹோய் ஹொய்யா

செவ்வாழை தோட்டத்திலே
செவந்த மச்சான்
வந்து நின்னான்

ஆஹா என் கையில மாட்டிக்கிட்டான்
எண்ணிக்கோன்னு போர்த்திக்கிட்டான்

தக்காளி பழம் போல
அத்தமக நானிருக்க
பப்பாளி பழம் போல
மாமன் மகளிருக்க
மத்ததெல்லாம் மறந்து போச்சு
மானம் பறந்து போச்சு
மத்ததெல்லாம் மறந்து போச்சு
மானம் பறந்து போச்சு

மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஹோய் ஹொய்யா

விளக்கேத்தும் நேரத்திலே
வீதிப் பக்கம் வரச் சொன்னான்

ஆ தோட்டப் பக்கம் வரச் சொல்லி
தோள் மேலே கையைப் போட்டான்


ஏரிப்பக்கம் வரச் சொல்லி
எலந்தப் பழம் பறிச்சு தந்தான்
வயப்பக்கம் வரச் சொல்லிபாவி மவன்
பாடாஆ படுத்தி விட்டான்

மணப்பாறை சந்தையிலே
மாடு பிடிக்க போன மச்சான்
மாமரத் தோப்புக்குள்ள
மனசு மாறி நின்னுப் புட்டான்
ஹோய் ஹொய்யா

மீசக்காரன் மேலே
நான் ஆசை வச்சதாலேதான்
மோசம் போயிட்டேன்டி
இப்ப மாசம் ஆயிட்டேண்டி
நான் மோசம் போயிட்டேன்டி
இப்ப மாசம் ஆயிட்டேண்டி

இன்னாடி கத உடுற
இந்திரன் கெட்டான் பொண்ணாலே
நான் கெட்டேன் உன்னாலே

வந்து நில்லடி முன்னாலே
வகைய சொல்லடி கண்ணால
அரச மரத்த சுத்திப்புட்டு
அடி வயிறு கலக்குதிங்கிறியே
இந்த அநியாயத்த எங்க சொல்லஆஅ
இந்த அநியாயத்த எங்க சொல்ல

சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ

சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ
ஆ ஹா
சங்கர சங்கர சம்போ
உன் சங்கதியெல்லாம் அம்போ
ஆஹான் ஆ ஹான்