Manasukkulle |
---|
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்
பொன்னாரம் நீ போட ஓ ஓ
ஹோ ஹோ ஹோ
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்
ஜரிக வேட்டி சந்தனத்தில்
மின்னுறியே மின்னுறியே
புடவை கட்டும் பொண்ணுகிட்டே
மாட்டுனியே மாட்டுனியே
தாலி ஒன்னு போட்ட பின்னே
எங்க கதை உங்ககிட்ட
வாழுகிற வாழ்க்கையெல்லாம்
சீதனமா தந்திவிட்டேன்
ஒன்னோட ஒண்ணானோம்
ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
பொன்னாரம் நான் போட ஓ ஓ
ஹோ ஹோ ஹோ
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
முன்னம் ஒரு காலத்தில்
உங்க அப்பனும்தான் சோக்காளி
மம்முட்டியை கையில் எடுத்து
மண்ணை நம்பும் பாட்டாளி
மனசும் மட்டும் வெச்சிபுட்டா
மாளிகையும் கிட்ட வரும்
மாளிகையில் நாம் இருந்தா
ஊரும் கைய தட்ட வரும்
நான்தானே உன் ராசா
ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
பொன்னாரம் நீ போட
ஓ ஓ
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்