Manasum Manasum |
---|
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
இதயம் உந்தன்
ச்சம் ச்சம் ச்சம்
பள்ளிக்கூடம்
ச்சம் ச்சம் ச்சம்
இனிமேல் தான் காதல் காவியம்
ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்
விழியின் ஓரம்
ச்சம் ச்சம் ச்சம்
படித்தேன் பாடம்ம்
ச்சம் ச்சம் ச்சம்
இதுதானே எந்தன் ஜீவிதம்
சம்சம் சம்சம்சம்சம்
கவிதைக்கு வரிகள் தேடி
காலம் போனது
கல்லுக்கும் கவிதை பாட
நேரம் வந்தது
மாணவன் பள்ளியில் நாளை சேர்கின்றேன்
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
உறங்கும் நெஞ்சு
ச்சம் ச்சம் ச்சம்
உன்னைக்கண்டு
ச்சம் ச்சம் ச்சம்
உறவுக்குக் கடிதம் போட்டது
ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்
அழகைக் கண்டு
ச்சம் ச்சம் ச்சம்
அடிமை~ நெஞ்சு
ச்சம் ச்சம் ச்சம்
அரசாள ஆசை கொண்டது~
ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்
கடலின்று கரைகள் மீறி
நதியைத் தேடுது
உலகங்கள் அறியாச் சிந்து
உயிரைத் தீண்டுது
ஆயிரம் சூரியன் வானில் தோன்றுது
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது
மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது