Manathinil Puthiya Aruvi |
|---|
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
திருத்தணி மேகங்கள்
ஆயிரம் சேர்ந்து
திருப்பரங்குன்றத்தில்
ஊர்வலம் போகும்
சிரிக்கின்ற வேலனை
வள்ளியின் மார்பில்
அணைக்கின்ற பாவனை
அங்கங்கு தோன்றும்
நாயகன் மடிதனில்
நவரசம் படித்து
நாயகி திருமுகம்
அரும்புகள் கொடுத்து
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
இடை அணி மேகலை
தாளங்களாக
இனிய செவ்வாய் இதழ்
ராகங்கள் பாட
தாய் மொழி மந்திரம்
ஆறென ஓட
வாய் மொழி தேன் உடல்
அவன் விளையாட
காமனின் அரண்மனை
கலைகளை வளர்த்து
காலையில் இருவரும்
அருவியில் குளித்து
தேனுடன்தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
தனன னனன னனன
னனன னனன னானா
மனதினில் புதிய அருவி
பெருகி விழுந்த கோலம்
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
வேலனில் தோளில்
வேடனின் செல்வி
தேனுடன் தினை மாவும்
நான் இனி தருவேனோ
நான் இனி தருவேனோ
