Manavarkalae |
---|
மாணவர்களே
ஏய்
என்ன வேண்டும் உமக்கு
ஹே ஹேய்
என்னிடத்திலும்
ஏய்
கையுளுண்டு சரக்கு
மாணவர்களே
ஏய்
என்ன வேண்டும் உமக்கு
ஏய்
என்னிடத்திலும்
ஏய்
கையுளுண்டு சரக்கு
கிண்டல் என்ன கேலி என்ன
நானும் ஒரு மாணவன்தான்
கல்லூரி வாழ்க்கையிலே
உங்களை போல ஆனவன்தான்
வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு
வம்பு வளத்தவன்தான்
கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு
காகித அம்பு தொடுத்தவன்தான்
மாணவர்களே
ஏய்
என்ன வேண்டும் உமக்கு
ஏய்
என்னிடத்திலும்
ஏய்
கையுளுண்டு சரக்கு
உங்களுக்கு உதவாது சரித்திரம் பூகோளம்
புத்தி சொல்லி கேளாது வெக்கங்கெட்ட வேதாளம்
உங்களுக்கு உதவாது சரித்திரம் பூகோளம்
புத்தி சொல்லி கேளாது வெக்கங்கெட்ட வேதாளம்
இளமை எந்நாளும் நிலையாகாது
கடமை ஒன்றேதான் அழியாதது
கொட்டங்கள் அடித்து குதிக்கும் வாழ்க்கை
இனிக்கும் இப்போது
ஆனால் பட்டங்கள் வாங்கி தெருவில் நின்றால்
தெரியும் அப்போது
மாணவர்களே
ஏய்
என்ன வேண்டும் உமக்கு
ஏய்
என்னிடத்திலும்
ஏய்
கையுளுண்டு சரக்கு
கிண்டல் என்ன கேலி என்ன
நானும் ஒரு மாணவன்தான்
கல்லூரி வாழ்க்கையிலே
உங்களை போல ஆனவன்தான்
வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு
வம்பு வளத்தவன்தான்
கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு
காகித அம்பு தொடுத்தவன்தான்
மாணவர்களே
ஏய்
என்ன வேண்டும் உமக்கு
ஏய்
என்னிடத்திலும்
ஏய்
கையுளுண்டு சரக்கு
சொர்க்கம் ஒன்று இருந்தாலே
நம்மை வந்து தொழ வேண்டும்
வர்க்கமற்ற சமுதாயம் ஒன்று இங்கு
எழ வேண்டும்
சொர்க்கம் ஒன்று இருந்தாலே
நம்மை வந்து தொழ வேண்டும்
வர்க்கமற்ற சமுதாயம் ஒன்று இங்கு
எழ வேண்டும்
எல்லாம் விதி என்றால் தவறானது
எல்லாம் பொதுவென்று முடிவானது
எல்லாம் விதி என்றால் தவறானது
எல்லாம் பொதுவென்று முடிவானது
அறிவை வளர்த்து கரங்கள் உயர்த்து
எதுவும் தப்பாது
ஆனால் விசையை கிழித்து புதிய உதயம்
காண்பது எப்போது
மாணவர்களே
என்ன வேண்டும் உமக்கு
என்னிடத்திலும்
கையுளுண்டு சரக்கு
கிண்டல் என்ன கேலி என்ன
நானும் ஒரு மாணவன்தான்
கல்லூரி வாழ்க்கையிலே
உங்களை போல ஆனவன்தான்
வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு
வம்பு வளத்தவன்தான்
கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு
காகித அம்பு தொடுத்தவன்தான்