Mandhira Punnagai |
---|
மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
அவள் தானோ
இவள் தானோ இள மானோ
இசை தேனோ வண்ண மொழி
வார்த்தை திருவாசகம் தானோ
மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ
கோபுரத்தின் கலசமதை
ஆடைகள் மூட கூந்தல் முதல்
பாதம் வரை ஆசைகள் ஓட
உற்சவத்து மணி
போலே ஒதறது வலை
ஆட நெஞ்சை அள்ளி
போகும் இந்த நாயகி
யாரோ
மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
மாமதுரை
வாழ்ந்திருக்கும் அங்கயற்
கன்னி தாமரையில்
வீற்றிருக்கும் மங்கள
செல்வி
கை இரண்டில்
இசை வீணை வைத்திருக்கும்
கலை வாணி மங்கை இவள்
யாரோ அந்த மூவரும் தானோ
மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ
கோலம் இட்டு
விளக்கேற்றி குடும்பத்தை
காக்க நான் வரைந்த ஓவியம்
போல் நாயகி வாய்க்க
குங்குமத்து சிமிழோடு
சங்கமத்தை எதிர் பாக்க வஞ்சி
மகள் கூடும் இந்த வாலிபம்
வாழ்க
மந்திர புன்னகை
மின்னிடும் மேனகை
சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை
சுந்தர தேவதை சித்திர
பைங்கிளியோ
இள மானோ இசை
தேனோ கலை தேரோ கனி
சாரோ என்னை வந்து சேரும்
இந்த இந்திரை வாழ்க