Mandhiram Idhu |
---|
மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்
மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
மந்திரம் இது ஆஆஆஅஆஅ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
காமனின் பூஜைக்கு பூரண கும்பம்
தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம்
உன் முகம் தேயாத சந்திர பிம்பம்
பார்த்தவர் நெஞ்செல்லாம்
ஆசையில் வெம்பும்
ஆலிலை ஓரத்தில்
மேகலை ஆடும்
ஆனந்த சொர்க்கத்தை
என் விழி தேடும்
சாயலில் மயிலேஏ
ஆஆஆஅஆஅ
ஆஆஆஆஆஆஆஆஆ
சாயலில் மயிலே
தேனிசைக் குயிலே
மாலையில் அடிக்கும்
மஞ்சளின் வெயிலே
அழகின் அழகே அன்பே நீ வா
மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்
மந்திரம் இது
ஆஆஆஆஏஆஆஆஅ
ஆடைகள் இல்லாமல்
தனிமையில் இருந்தாய்
கூந்தலில் ஏன் உந்தன்
அழகினை மறைத்தாய்
கார் குழல் மேலாடை
போர்த்திய பெண்ணே
சீருடை நான் தானே
பாரடி கண்ணே
பூமியில் மேவாது
வந்தது பாதம்
பூ மகள் நீ காட்டும்
ஜாடைகள் போதும்
நீ எனை அணைப்பாய்
ஆஆஆஅஆஅ
ஆஆஆஆஆஆஆஆஆ
நீ எனை அணைப்பாய்
தீயையும் அணைப்பாய்
மன்மத மலரே
தேனினில் நனைப்பாய்
சிவக்கும் விழியோ
காமன் தீபம்
மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேண்டும்
மந்திரம் இது
மந்திரம் தினம் தோறும்
மனமோதும்
மந்திரம் இது ஆஆஆஅஆஅ