Manikuyil Isaikkuthadi Male |
---|
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
கட்டழகு தோட்டம் கண்டால்
கம்பன் மகன் நானம்மா
சிட்டு விழி சேதி சொன்னால்
அந்த சுகம் தேனம்மா
பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை
இன்று வந்து கூடுமோ
சட்ட திட்டம் ஏதும் இல்லா
பிள்ளை குணம் ஆகுமோ
ஊர்கோலம் போகும் கார்கால மேகம்
பூக் கோலம் நாளும்தான்
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத் தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
ஆற்று நீரில் ஆட்டம் போட்டு
ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்று போலே
நெஞ்சை விட்டுப் போகுமா
அந்தி வந்து சேர்ந்த பின்னே
நாள் முடிந்து போனதா
சந்தனம்தான் காய்ந்த பின்னே
வாசம் இன்றிப் போனதா
நீராடும் மேகம் தாலாட்டுக் கேளு
ஊர்கோலம் என்றும்தான்
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
உனைத்தானே உருகுவதேனோ
இளம் காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
மனம் அதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி
இளம் குருவிகள் பறந்ததடி