Maniyosaiyum Kai Valaiyosaiyum |
---|
மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ஆஆமணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ
கவிவர்மன் நீயொருவன் போதாதோ கவிவர்மன் நீயொருவன் போதாதோ என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ
மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்
பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ
சிலை கூட நீ அழைத்தால் வாராதோ சிலை கூட நீ அழைத்தால் வாராதோ அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ
மணியோசையும் ஹா கை வளையோசையும் ஹா ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் ஹாஆஆஆ உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஹாஆஆஆ
மணியோசையும் ஹா கை வளையோசையும் ஹா ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் ஹாஆஆஆ உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஹாஆஆஆ