Manjal Mayile |
---|
ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்
ஹாஹா
ஹா ஹா (2)
உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும் குயிலே
நீ என்னை இங்கு தேடி வந்த
குறிஞ்சி பூவடி
பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா
ஹாஹா
ஹா ஹா (2)
மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும்
குயிலே
ஹாஹா
ஹா ஹா (8)