Manmadha Odangale |
---|
பெண் ஆஆஆ
ஆஆஆ
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
ஆஆஆஆஹா ஹா
கண்ணில் வலை வீசி
சந்த மொழி பேசி
நந்தவனம் கொலுசு அணிந்து
அசைந்து நடந்ததே
ஏங்குகின்ற போதும்
தூங்குகின்ற போதும்
கொலுசுகள் உனது பெயரை
ஒலித்து அழைத்ததே
என்ன ஒரு வேதனை
பத்து விரல் சோதனை
முத்தம் ஒரு சாதனை
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தனனா
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
ம் தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
தானே தந்தானா தானே தந்தானா
தானே தந்தானா தானே தந்தானா
உன்னழகு பேரை
உச்சரிக்கும் வேளை
எச்சிலுக்குள் பாலும் தேனும்
சேர்ந்து ஊறுதே
கொத்திச் செல்லும் பார்வை
நெஞ்சை தொடும் வேளை
மனசுக்குள் கோடி மின்னல் ஓடி ஆடுதே
நித்தம் ஒரு கேளிக்கை
வெக்கத்துக்கு வேடிக்கை
வாலிபத்தின் வாடிக்கை
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தனனா
ஆமன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
கசங்காமல் தழுவுங்கள்
கண்மணி பூக்களே
மன்மத ஓடங்களே
மந்திரம் பாடுங்களே
தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும்
சம்மதம் சொல்லுங்களே