Manmadhan Naan Dhaana |
---|
ஏஹோ
இனி நல்ல நேரம்தான்
காத்திருந்த ஹ ஹா
காதலன் நான்
ஏமெட்டு போட்ட ஒரு பாடகன் நான்
கவிதையும் ஹூவருமிங்கே
பாடாமல் நான் இப்போ விடுவேனா
மன்மதன் நான்தானா
தந்தன தன்னானா
நெஞ்சிலே பொன்மானா
நாவிலே தில்லானா தரத் தா
ஏஹோ
இனி நம்ம நேரம்தான்
திகிடு தாத்த திகிடு தாத்த
மன்மதன் நான்தானாஹான்
தந்தன தன்னானா
நெஞ்சினில் பொன்மானா
நாவிலே தில்லானா அஹ ஹா