Manmathan Kovil Mani |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது இருவிழி மேடையிலே நவரச நாடகமோ இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ இது என்ன அனுபவமோ ஓஓஓ
மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
பறவைகள் பாடுவதும் சிறகை கோதுவதும் ஏனோ ஏனோ நீ சொல்லு கண்ணா ஆஹா ம்ஹும் ம்ம் ஹஹ்ஹாஆஆ கிளைகளில் கூடுவதும் விழியால் தேடுவதும் ஏதோ ஏதோ ஹ நீ சொல்லு கண்ணே
நெஞ்சில் வந்தது மோகம் அதில் ராகம் வராதோ நித்தம் அந்தியில் கூடும் ஒரு யோகம் வராதோ இனி அது தொடரட்டுமேஏஏஏஏ
மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது
நதிக்கரை ஓரத்திலே குளிக்கும் நேரத்திலே உன்னை கொஞ்சம் நான் பார்க்க வேண்டும் ம்ம் ஹாஆ ம்ம்ம் ம்ஹ்ஹா
இது என்ன ஆசைகளோ இளமை லீலைகளோ இன்னும் என்ன நீ பார்க்க வேண்டும்
ஜாதிமல்லிகை பூவே உன்னை மூடிக் கொள்ளாதே காந்தக் கண்களினாலே என்னை காயம் செய்யாதே இதழ்களில் மருந்திடவாஆஆஆஹ்
மன்மதன் கோவில் மணி ஒலி கேட்டது ரதி மகள் மார்பில் தாமரை பூத்தது இருவிழி மேடையிலே நவரச நாடகமோ இந்திர லோகத்திலே இருக்கிற ஞாபகமோ
இருவர் : இது என்ன அனுபவமோ ஓஓஓ லல லல லால்லாலல லல லால் ல லாஆ லல லல லால்லாலல லல லால் ல லாஆ