Mannai Ellam Uyirgalakki

Mannai Ellam Uyirgalakki Song Lyrics In English


மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

இருவர் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

பள்ளம் வரும் மேடு வரும் பாதையில்
கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே
பள்ளம் வரும் மேடு வரும் பாதையில்
கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே
வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே
கால வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே
திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே
திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே
இருவர் : திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே


இருவர் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

துள்ளி துள்ளி ஓடும் மாடு பொதி சுமக்குமா
தினம் துளசி மாலை அணிந்துக் கொண்டால்
துன்பம் நெருங்குமா
உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா
நம் உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா
அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா
அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா
இருவர் : நமக்கு பயம் இருக்குமா

இருவர் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி
மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே
உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே
உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே