Mannan Koorai Selai

Mannan Koorai Selai Song Lyrics In English


மன்னன் கூரைச்
சேலை மஞ்சம் பார்க்கும்
மாலை கனவுகள் தான்
கை கூடாதோ சிறைக்
கதவுகள் தான் தாழ்
திறவாதோ

கண்ணன் வந்து
நேரில் என்னைச் சேரும்
நாளில் என்னுயிரில் மின்னல்
தானோ இனி பூ மழையும்
கொஞ்சும் தேனோ

இள மாப்பிள்ளைக்கு
புதுப் பொண்ணும் நான் தானா
நல் முத்தே வா வா ஓஹோ
ஓஹோ ஹோ

மன்னன் கூரைச்
சேலை மஞ்சம் பார்க்கும்
மாலை கனவுகள் தான்
கை கூடாதோ சிறைக்
கதவுகள் தான் தாழ்
திறவாதோ

ஹே ஹே ஹே
தேன் எடுத்து வச்சிருக்கும்
தேனீ ஹோ ஹோ மறு
பௌர்ணமிக்குள் தேன்
குடிக்கும் பார் நீ ஹோ
ஹோ

அடி குயில்கள் பாடும்
நாள் வந்தால் அடி குலவை
சத்தம் கேட்காதா உன்
தவிக்கும் துயரம் தீர்க்க
தான் அவன் காலடி சத்தம்
கேட்காதா

பட்டாடை மேல்
எல்லாம் என் மன்னவன்
வாசனை உண்டு நாள்
தோறும் நான் வைப்பேன்
பொன் விளக்கேற்றி

பூ தூங்கும்
மஞ்சத்தில் முகம்
வேட்கையில் தாவணி
வீசி இனி நாள் தோறும்
தாலாட்டும் தாயும் நான்
தான்


தீயில் தீரும்
மோகங்கள் நீரில் தீரா
தாகங்கள்
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ

கப்பல் கற்பனை
வேகத்தால் போய் இன்றே
அவருடன் வந்திடுமா
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ

உன் வழி பார்க்கும்
கன்னியின் இரு விழி
ஓய்வும் கொள்ளட்டும்
முத்தம் படித்தவன் நெஞ்சில்
நானே மெத்தை இடும் நாள்
தான் ராகங்கள் பூச்சூடும்

மன்னன் கூரைச்
சேலை மஞ்சம் பார்க்கும்
மாலை கனவுகள் தான்
கை கூடாதோ சிறைக்
கதவுகள் தான் தாழ்
திறவாதோ

இள மாப்பிள்ளைக்கு
புதுப் பொண்ணும் நான் தானா
நல் முத்தே வா வா ஓஹோ
ஓஹோ ஹோ

மன்னன் கூரைச்
சேலை மஞ்சம் பார்க்கும்
மாலை கனவுகள் தான்
கை கூடாதோ சிறைக்
கதவுகள் தான் தாழ்
திறவாதோ