Mannar Mannar

Mannar Mannar Song Lyrics In English


பாட்டுக்கு வேணும்
தொகையறா பட்டு
கோட்டையிலே நீங்க
தானே கொடி பறக்கும்
மன்னரு வகையறா
ஆராரோ பாடி திரிஞ்ச
நாங்க இப்போ யார்
யாருக்கோ ஓபனிங்
சாங்கு பாட வந்துருக்கோம்

பாடும்
பாடி துளையும்



வாரான் வாரான்
பேல் எடுக்கிற வக்கிலு
தப்பு தண்டா பண்ணிக்கலாம்
டா வாடா வாடா ஜெயிலு
நம்ம ஐஸ்சூலு மச்சான்
கிட்ட சொல்லிக்கலாம் டா

லைசென்சே
இல்லாம ஓட்டுங்கடா
சைலென்சர் சத்தத்த
கூட்டுங்கடா
போலீசே வந்தாலும்
நில்லுங்க டா நம்ம பங்காளி
பேர தான் சொல்லுங்க டா

பைட்டுனா
பைட்டு சாங்குனா
சாங்கு முண்டாச
கட்டுங்கடா

மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு வகையறா

நீயும் இல்லைனா
சட்டம் என்ன ஆகும் சாமி
இல்லாத கோயில் ஆகும்
சட்டை போட்டாலும்
நான் மொட்ட போட்டாலும்
உன்னை கேக்காம செய்ய
மாட்டேன்

தப்பே செஞ்சாலும்
அது தான் ரைட்டு நாங்க
சொன்னாலே கத
வெயிட்டு

கேள்வி ஏதும்
கேட்டாலே மூஞ்ச
உடைப்போம் வீட்டுக்குள்ளே
நல்லவனா நாங்க நடிப்போம்

ஊருக்குள்ள
அய்யனாரா காவல்
இருப்போம் யாரு
என்ன கேட்டாலும்
அள்ளி குடுப்போம்


மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு
வகையறா



டெண்டு கொட்டாயி
தேனு மிட்டாயி சேர்ந்து
தின்போமா கண்ண
சொக்கி

நாங்க தங்கம்
தானே ஆம்பள சிங்கம்
தானே ஆசை காட்டாம
போடி பக்கி

காலி கிரௌண்டு
தான் இறங்கி வாடா கட்டி
புடிச்சிக்க கபடி ஆட

ஆக மொத்தம்
முன்ன வந்து ஆட்ட
அறுக்கிற காரியத்த
கெடுத்து புட்டு ஓட
பாக்குற

யோகியம் தான்
நீயும் நானும் ஒத்துக்கிறேன்
டா ஏற்கனவே ரெண்டு சொம்ப
இங்கே காணோம் டா

நான் ஒத்துக்கிறேன்
உன் தாய் பத்தினிங்கிறத
ஒத்துக்கிறேன்

மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு வகையறா