Mannava |
---|
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தீராத ஆசை ஒன்று
காற்றோடு போகின்றதேஏன்
ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதேஏன்
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா
கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்றுபார்
ஆஅஆதிசை இல்லா வானின் மேலே
துணையில்லா பார்வை ஒன்றுபார்
ஹோ ஹோ ஓஒ ஓஒ
உன் ஒளியாலே
உள் ஈரம் பபோக்கிடவா
ஹாஆஅஹாஆஆ
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்லவா
விழி ஒன்று தா மன்னவா
ஹாஆஅஹாஆம்ம்ம்
என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா