Mannava

Mannava Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தீராத ஆசை ஒன்று
காற்றோடு போகின்றதேஏன்

ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதேஏன்

என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா

நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா

கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்றுபார்
ஆஅஆதிசை இல்லா வானின் மேலே
துணையில்லா பார்வை ஒன்றுபார்
ஹோ ஹோ ஓஒ ஓஒ


உன் ஒளியாலே
உள் ஈரம் பபோக்கிடவா
ஹாஆஅஹாஆஆ
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்லவா

விழி ஒன்று தா மன்னவா
ஹாஆஅஹாஆம்ம்ம்

என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா

நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா