Mannava Mannava |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவாமழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோமடிமேலேஆடும் பூந்தேரோஅன்னை மனம்தான் பாடும் ஆராரோ
ஒ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்றுவர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டுதிரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்குஒளி விடும் எதிர்காலம் ஒன்று உருவாகும் நாளை இங்குபணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
ஆஆஆஆஆஆஆஅஆஆஆஅஆஅஆஅஆஅஆஆஆஆஆஆஆஅஆஆஆஅஆஅஆஅஆஅ
மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் பிள்ளை ஒன்றுஉருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கொண்டு சுடர் வீசும் தீபம் ஒன்றுஎந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீதுபணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவாமழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோமடிமேலே ஆடும் பூந்தேரோஅன்னை மனம்தான் பாடும் ஆராரோ
ஓமன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவாநீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா