Mannulagellam Ponnulagaga |
---|
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
ஆஆஆஆஆஆஆ
செந்நிற வானம் பொன்னொளி தன்னை
சிந்துவதாலே மின்னிடும் சோலை
ஆஆஆஆஆஆஆஆ
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
மாங்குயில் உன் போலே கிளை மேலே
ஜோடியாய் கானம் பாடுதே
உல்லாசம் தேடுதே உல்லாசம் தேடுதே
இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓ
பூங்கொடி தன்மேலே
தவழ்ந்தோடும் தென்றலால்
தாவி ஆடுதே தேன் வண்டைத் தேடுதே
தேன் வண்டைத் தேடுதே
தேங்கிய நீரூற்றும் இளங்காற்றும்
ஈடில்லா இன்பம் தானடி துன்பம் ஏதடி
இருவர் : ஆஅஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓ
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
காரணமில்லாமல் அலைபோலே
நெஞ்சிலே இன்பம் மீறுதே
என் எண்ணம் மாறுதே என் எண்ணம் மாறுதே
இருவர் : ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓ
காரிகை உன் வாழ்வில் இளம் காதல்
தோன்றிடும் காலம் தானம்மா
இதில் நாணம் ஏனம்மா இதில் நாணம் ஏனம்மா
காணும் இடம் எல்லாம் எழில் வீசும்
காட்சியால் இன்பம் தானடி கேலி ஏனடி
இருவர் : ஆஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓ
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை