Maranthuta Pirinjita |
---|
பொய்யின்னு சொன்னியே
அது என்னாச்சு
காத்துல கரஞ்சதா
அடி ஒன் பேச்சு
கட்டிங்கு போதையா
என் காதல் தெளிஞ்சு போச்சு
கழட்டின்ட்டு போறதுக்கா
என்ன காதலிச்ச
நம்புன மனசுத்தான்
நீ நோகடிச்ச
சின்சியர் லவ்வ தான்
நீ சிம்பிளா சாவடிச்ச
சும்மாதான்
சாஞ்சியா என் தோளுல
உன்னால வெறுத்துட்டேன்
நான் காதல
என் லவ்வு மாறவா
போன நீ தூரமா
ஹாஆஆ
ஹேய்ய்ய் ஈய்ய்யி
மறைஞ்சிட்டா பிரிஞ்சிட்டா
நீ சொல்லாம
தவிக்கிறேன் கலங்குறேன்
நீ இல்லாம
நரகத்த காட்டுற
என்கூட நீ சேராமா