Maravaenae Yen Naalilumae |
---|
மறவேனே என் நாளிலுமே
மறவேனே என் நாளிலுமே
கிரிதாரி உனதருளே
கிரிதாரி உனதருளே
மறவேனே என் நாளிலுமே
நஞ்சை நீ உண்டனையோ இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ
நஞ்சை நீ உண்டனையோ இந்தப்
பஞ்சையைக் காத்தனையோஹோ
நஞ்சை நீ உண்டனையோ இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ
ஒரு விஞ்சை புரிந்தனையோ
ஒரு விஞ்சை புரிந்தனையோ
மறவேனே என் நாளிலுமே
ஆரங்கள் சூடிடுவேன்
அலங்காரங்கள் செய்திடுவேன்
பல கீதங்கள் பாடிடுவேன்
கண்ணா என் கண்மணியே
முகில் வண்ணா எந்தன் துரையே
உனைப் பண்ணால் துதித்திடுவேன்
மறவேனே என் நாளிலுமே
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
ஜெய மீராபிரபு கிரிதாரி
மீராபிரபு கிரிதாரி
மீராபிரபு கிரிதாரி