Marutham Vanthathal

Marutham Vanthathal Song Lyrics In English


மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறானந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது

மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறானந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ மங்காத மோகனம் மாறாத யவ்வனம் பொங்கும் உன் சிங்கார ரூபம் மங்காத மோகனம் மாறாத யவ்வனம் பொங்கும் உன் சிங்கார ரூபம்

வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர் கொண்டாடும் மெய்க்காதல் தீபம்

வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர் கொண்டாடும் மெய்க்காதல் தீபம்

கண்டே நான் கொண்டேனே தாபம் உன் கண் பார்வை போடுதே தூபம் உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே எந்நாளும் காணாத லாபம்


மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறானந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே பாராட்டி பண்பாடும் வீரம்

யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே சொல்லாமல் தந்தாளும் வீரம்

வான் மாரி போலே உதாரம் கொடை வள்ளல் நீ என்பாரே யாரும் ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே என்னாலே தான் வந்து சேரும்

மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது மாறானந்தம் கொண்டாடுது கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது காதல் தெம்மாங்கு அது பாடுது