Maruthamalai Maamaniye |
---|
கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குவிழ்ந்த மலை அந்தமலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி
வரும் மருதமலை ஆஹா
மருதமலை மருதமலை
முருகா
மருதமலை மாமணியே
முருகய்யா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
மணம் மிகு சந்தனம்
அழகிய குங்குமம் மணம் மிகு
சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கலம்
மகிழவே
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
தைப்பூச நன்நாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும்
கந்தய்யா ஆஹா தைப்பூச
நன்நாளில் தேருடன்
திருநாளும் பக்தர்கள்
சூழ்ந்தாடும் கந்தய்யா
ஆஹா
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன் ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியில் வினை தீர நான்
வருவேன் நாடியில் வினை
தீர நான் வருவேன் அஞ்சுடன்
நிலை மாறி ஆறுடன் உருவாக
ஏழுபிறப்புக்கு உன் துணையை
எட்டிவிடவே ஆஹா ஆஆ
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
உருவாக ஏழுபிறப்புக்கு உன்
துணையை எட்டிவிடவே
ஆஹா ஆஆ
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
சஷ்டி திருமகன்
முத்துக்குமரனை மறவேன்
நான் மறவேன் பக்தி கடலென
பக்தி தருகிட வருவேன்
நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே பரமனின்
திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம்
அது ஆறுமுகம் காலமெல்லாம்
எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அணியது மழையது
நதியது கடலது சகலமும்
உண்டது அருள் கருணையில்
எழிலது
வருவாய் குகனே
வேலய்யா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா