Mayangaathe (Vaazhum Varai) |
---|
மயங்காதேகலங்காதே
எதிர்காலம்உன் வசம்
பாடு ராஜா பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஒரு காலம்உருவாகும்
நிலைமாறும்உண்மையே
கண்ணீரைசிந்தாதே
நம் தேசம் மாறுமே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓஓஹோ
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு