Mazhai Kooda Oru Naalil |
---|
மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ
விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா
விண்மீனும் கண்ணே உன் கண்ணாகுமோ
விளையாடும் கிளி உந்தன் மொழி பேசுமா
கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ
கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ
இரு கைவீசி உலகாளும் மகனாகுமா
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
மணமாலை தனைச்சூடி உறவாடுவார்
மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்
மணமாலை தனைச்சூடி உறவாடுவார்
மனம் மாறாமல் பல காலம் விளையாடுவார்
ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா
ஒரு காலத் தமிழ்நாடு இதுதானடா
இதை உன் காலத் தமிழ் நாடு அறியாதடா
மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ