Meendum Meendum Oyamal

Meendum Meendum Oyamal Song Lyrics In English


மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

பனி பூவாய்
என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி
இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி

மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

உண்மை காதல்
மறையாது பாதைகூட
தவறாமல் ஜீவன் ஒன்றே
எண்ணி வாழும்

எந்த காலம்
பிறந்தாலும் காலம்
சொல்லும் பதிலாக
தேவிகமே இந்த காதல்

தாயை போல
நான் அள்ளிக்கொள்வேன்
உன்னை உன்னை
நெஞ்சிக்குள்ளே விடுமுறை
காணாமல் தொடர்ந்திட
கூடாதா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்

மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ம்ம்ம்
ம்ம்ம் ஆஹா ஆஆ


மின்னல் ஒன்று
கரைவீச நெஞ்சம் ஒன்று
குடைசாய மின்னல் நீயே
நெஞ்சம் நானே

தென்றல் வந்து
முத்தம் இட கோர தீயும்
பூவாய் மாற தீயும் நானே
தென்றல் நீயே

ஆசை எல்லாம்
நான் அள்ளி கொண்டு
வந்தேன் வந்தேன் உந்தன்
வாசல் புயல் என்ன மழை
என்ன வோ கதேந்திட
வேண்டாமா நானும் நீயும்
வாழ்க்கை தோறும்

மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்

கல்லும் முள்ளும்
கண்டாலும் உண்மை
காதல் வாழும் உன்னில்
நானே கண்ட வேதம்

பனி பூவாய்
என் மேல் விழுந்தாய்
உயிரே உறையுதடி
இதற்கும் மேல் ஆக
ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி

மீண்டும் மீண்டும்
ஓயாமல் காதல் நெஞ்சை
அள்ளும் நீயே எந்தன் சுக
வாசல்