Megam Rendu Serumpothu |
---|
ம்ம்ம்ம்ஆஹா ஆஹா ஹஹா
ம்ம்ம்ம்ஆஹா ஆஹா ஹஹா
லாலாலா ஆஹா ஹே ஹே ஹே
மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்
மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்ம்ம்
நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி
வழியேதும் கிடையாது
இது கொஞ்சம் துன்பம் என்றாலும்
இன்பம் வெளியேற ஹஹா முடியாது
நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி
வழியேதும் கிடையாது
இது கொஞ்சம் துன்பம் என்றாலும்
இன்பம் வெளியேற ஹஹா முடியாது
காதல் மதமானது யார்க்கும் பொதுவானது
ஆஹா இதமானது ஆனால் நிஜமானது
மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்
நிலவோடு வாழ கனவொன்று கண்டேன்
அது இன்று நிறைவேறும்
நிலழலாக இங்கே நீ வந்த நேரம்
என் வாழ்க்கை நிறம் மாறும்
ஆ ஆஆஆ
நிலவோடு வாழ கனவொன்று கண்டேன்
அது இன்று நிறைவேறும்
நிலழலாக இங்கே நீ வந்த நேரம்
என் வாழ்க்கை நிறம் மாறும்
உந்தன் இதழோரமே ஈரம் இளைப்பாறுமே
அன்பின் அவதாரமே நீயே இவன் தாரமே
மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்
ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
ஆஹா ஹா ஹா