Megamae Thoodhaaga Vaa |
---|
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே கொஞ்சம் துள்ளுங்களே
கண்ணன் தேரோடும் சமயம்
நாங்கள் கன்னம் தொட்டு பின்னலிட்டு
விளையாடும் வரையில்
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
சின்ன வாழைத்தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்புத் தேனை சிந்தி
எனை காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
கொஞ்சம் மாணிக்கங்கள்
சிந்தும் மணிமுத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு
அந்த காணிக்கைகள்
உந்தன் கன்னங்களில்
தரும் பெண் என்னும் நிலவு
இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு
மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
இருவர் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை ஆஅஆஆஅஆஆ