Mogana Punnagai Oorvalame |
---|
மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே
மோகனப் புன்னகை ஊர்வலமே
குளிர் விடும் கண்கள் அன்பை பொழிகின்ற மேகம் மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம்
குளிர் விடும் கண்கள் அன்பை பொழிகின்ற மேகம் மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம்
பளிர்விடும் இன்பம் யாவும் தனிகின்ற எண்ணம் வேண்டும் தழுவாத அங்கம் தொட்டு உறவாடவா
மோகனப் புன்னகை ஊர்வலமே
இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைக்கின்ற இராகம் துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம்
இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைக்கின்ற இராகம் துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம்
மழை முகில் கூந்தல் கண்டேன் மதி முகம் தோன்ற கண்டேன் மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாடவா
மோகனப் புன்னகை ஊர்வலமே
ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் மறுப்புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம்
ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் மறுப்புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம்
நடையினில் அன்னம் கண்டேன் இடையினில் மின்னல் கண்டேன் அசைவினில் தென்றல் கண்டேன் உறவாடவா
மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே மோகனப் புன்னகை ஊர்வலமே