Moochile Theeyumaay

Moochile Theeyumaay Song Lyrics In English


மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே

காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே உயிா்த்து எழு

இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!

நியாத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!


குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!

தன்னிற் றுயிற்ற துளிா்களின்
அரணே என போற்றுவாய்!
எதிா்க்கும் பதா்களை
உதிா்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!

புாிசை மதகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அாியாசனமும்
வாழியே!