Moodu Panikkul |
---|
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை
தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை
இனைதிருந்தும் சேராது
சேர்ந்திருந்தும் இணையாது
கனவு வரும் உறங்காது
மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை
தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை
மாயை போல
யாவும் தோன்றும்
மாறி போகும்
மனம் முழுதும்
போக போக
கை தொடாமல்
தூரம் போகும்
தொடும் பொழுதும்
வலி தெரியும் புரியாது
பகல் இருந்தும் விடியாது
இந்த மயக்கம் தெளியாது
பூவில் விழுந்த
நீரை போல
பூத்ததென்ன பரவசங்கள்
நாவில் எழுந்த
நாத அலைகள்
நாணம் இல்லா அறுசுவைகள்
விழுந்ததனால் மெழுகாணோம்
எழுந்ததனால் எழுத்தானோம்
கரைகளினால் கருத்தானோம்