Moondru Naal Aagumae |
---|
இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி
மூன்று நான் ஆகுமே
பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா
என் மனம்
என் நினைவோடு
நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில்
வலி தொடராதடி
குரல் கேட்கும் வரை
புவி சுழலாதடி
காலை நீ மாலை நீ
காண்கிற காட்சி நீ
வேலை நீ வேள்வி நீ
வீட்டில் யாவும் நீ
நீ பேசாமலே
மொழி கதையானதே
ஒளியில்லாமலே மனம்
இசைப்பாடுதே
ஒரு யுகமாயினும்
இதை இரசிப்பேனடி