Moongil Kaattoram (Sad) |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஆ
மூங்கில் காட்டோரம்ம்ம்ம்
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்ம்ம்ம
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே என் காதோடு நீ பாட வா
மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம்ம்ம்ம்
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
எங்கே என் தேவிஈ
காணாமல் நான் வாடினேன்
அவளை நான் தேடிஈ
ராகம் ஒன்று நான் பாடினேன்
காத்தே என் காதலி எங்கே சொல்லு
நதியே என் நாயகி எங்கே சொல்லு
இங்கே உன் தேவிஈ
குரல் கேட்டு வருகின்றாள்
அன்பே உன் பாடல்
மறக்காமல் பாடுகின்றாள்