Mouna Raagam

Mouna Raagam Song Lyrics In English


ஆன்னாஆனான்னாஆ

மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடிஈ
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்

மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம் ஆஆஆ

சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சிவ சிவ எனத்
தொழ விளைந்தது சாந்தி

சீதளத் தென்றல்
சிறு நதி நீந்தி
சிவ சிவ எனத்
தொழ விளைந்தது சாந்தி
வேத சாத்திரமும்
தெய்வ தோத்திரமும்
மறையவர் முழங்கிட
பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்

மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்


மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம்

ஆலய பூஜையும்
அரஹர ஓசையும்
செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்
செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்
ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில்
பறவைகள் மறைகளைப் பாடும் நேரம்

அருள் தரும் சங்கீதம்
அனைத்திலும் தெய்வீகம்
ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே
நீரு பூசுகின்ற ஞானதேசிகனை
மனத்தினில் நினைத்திரு
பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்

மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மாலையில் அந்தி மாலையில்
மென்மையாக மணி ஓசை கேட்குமடி
கோவிலில் சிவன் கோவிலில்

மௌன ராகம்
மன வீணை மீட்டுகின்ற
மாலையில் அந்தி மாலையில்
மௌன ராகம் ஆஆஆஆஆ