Mounam Yen Mounamey |
---|
மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா
தனிமையின்
நீ இனிமையை அழைத்து
வா மனதில் ஆட வா
மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
மௌனமே ஓர்
அழகு நீ கொடுத்தாய்
பார்வையின் ஓர் கவிதை
நீ படித்தாய்
காதல் மொழி
பேசும் கொத்தும் கிளி
ஆக
கன்னி மலரே முத்து
சுடரே வருவாய்
அன்பு மானே
இன்ப தேனே சுவையை
தா
மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ
பூ விழி வாசல்
தேடி நானும் வந்தேன்
பார்வையின் ஆசை
வைத்து மோகமும்
தந்தாய்
மோகம் கலையாமல்
உன்னை அணைப்பேனே
முத்த மழையே மின்னல்
கொடியே வருவாய்
உன்னில் நானும்
என்னில் நீயும்
இணைவோம் வா
மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா
தனிமையின்
நீ இனிமையை அழைத்து
வா மனதில் ஆட வா
மௌனம் ஏன்
மௌனமே வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே